Sunday, November 23, 2014

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது

பரபரப்பான அரசியல்  சூழ்நிலையில்  நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான முரளி தியோரா உள்ளிட்ட எம்.பி.க்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் இரு அவைகளும் ஒத்திவைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும்படிக்க

No comments:

Post a Comment