Tuesday, November 4, 2014

இந்தியாவில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகளை பயன்படுத்துகிறது பாகிஸ்தான்’ அமெரிக்க நாடாளுமன்றத்தில் "பென்டகன்' அறிக்கை

இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதிகள் மூலம் மறைமுகப் போரில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது என அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சகத் தலைமையகம் பென்டகன், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

சர்வதேச மற்றும் உள்நாட்டு விவகாரங்கள் குறித்து மேலும்படிக்க

No comments:

Post a Comment