Tuesday, September 30, 2014

நெல்லை அருகே கள்ளக் காதலியை வெட்டிக் கொலை செய்த வாலிபர்

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த வடமலையடிபட்டியை சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி கார்த்திகா (வயது24). இவர்களுக்கு லித்திஸ் (3) என்ற மகன் உள்ளார். செந்தில் கேரள மாநிலம் மூணாறு பகுதியில் வேலை பார்த்து வருகிறார்.

மாதத்தில் மேலும்படிக்க

No comments:

Post a Comment