Saturday, March 29, 2014

சொந்த ஊருக்கு சென்ற போது ரெயிலில் இருந்து தவறி விழுந்து என்ஜினீயரிங் மாணவர் பலி

கன்னியாகுமரியை சேர்ந்தவர் ஜெயசீலன். இவரது மகன் பெர்னார்ட் ரீகன் (வயது24). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வந்தார். இதற்காக அவர் கல்லூரி அருகே அறை எடுத்து தங்கி இருந்தார்.

இந்த மேலும்படிக்க

No comments:

Post a Comment