tamilkurinji news
Monday, September 30, 2013
மின்சார ரெயிலில் தொங்கியபடி பயணம் செய்தவர் இரும்பு கம்பத்தில் தலை மோதி மரணம்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் ஆதிகேசவன்(வயது 19). இவர், குரோம்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார்.
இதற்காக தாம்பரம் சானடோரியத்தில் அறை எடுத்து தங்கி இருந்தார். ஆதிகேசவன் நேற்று மாலை பல்லாவரம்
மேலும்படிக்க
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment