Thursday, September 5, 2013

சென்னையில் கழுத்தை அறுத்து தாய்–மகள் படுகொலை

மதுரவாயல் கார்த்திகேயன் நகர் நாகேஸ்வரராவ் தெருவை சேர்ந்தவர் சாமிக் கண்ணு. டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி விமலாதேவி (40). இவர்களது மகள் பவித்ரா (20).

இன்று காலை சாமிக் கண்ணு டீக்கடைக்கு சென்று விட்டார். மேலும்படிக்க

No comments:

Post a Comment