Sunday, September 1, 2013

ஈரோடு, தஞ்சையில் பாலங்கள் கட்ட ரூ.76 கோடியே 16 லட்சம் ஒதுக்கீடு-ஜெயலலிதா உத்தரவு

ஈரோடு மற்றும் தஞ்சையில் பாலங்கள் கட்ட ரூ.76 கோடியே 16 லட்சத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்கள் மேலும்படிக்க

No comments:

Post a Comment