Wednesday, August 28, 2013

விபசாரியை கொன்ற வழக்கில் தூக்கு தண்டனையில் இருந்து தப்பிய இந்தியர்

சிங்கப்பூரில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட இந்தியருக்கு தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் சிறைவாசமாக மாற்றப்பட்டதால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியரான பிஜூகுமார் ரெமாதேவி நாயர் கோபிநாத் என்பவர், கடந்த 2010ம் ஆண்டு மார்ச் மேலும்படிக்க

No comments:

Post a Comment