Tuesday, July 30, 2013

குடிபோதையால் போலீஸ்காரர் மனைவி குழந்தையுடன் தீக்குளித்து தற்கொலை

போலீஸ்காரர் குடித்து விட்டு கொடுமை செய்ததால் மனைவி, குழந்தையுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். காப்பாற்றச் சென்ற கணவன் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மதுரை தெற்குவெளி வீதியில் உள்ள காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் மேலும்படிக்க

No comments:

Post a Comment