Friday, June 28, 2013

தமிழ்நாட்டில் மதுரை கலெக்டர்கள் உட்பட 20 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்

தமிழ்நாட்டில் 20 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்டு உள்ளனர். மதுரை, திருவண்ணாமலை, தர்மபுரி மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இதுகுறித்து தமிழக அரசு தலைமைச்செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் 28.06.2013 வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு மேலும்படிக்க

No comments:

Post a Comment