நீதிவிசாரணைக்கு உத்தரவிடும் வரை போராட்டம் தொடரும் : அன்புமணி
மரக்காணம் கலவரம் தொடர்பாக அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிடும்வரை அறவழியில் போராட்டம் தொடரும் என்று பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி கூறினார்.மரக்காணம் கலவரத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்தான் திட்டமிட்டு நடத்தினர்.
No comments:
Post a Comment