Friday, March 29, 2013

லாட்ஜில் தங்கி விபசாரத்தில் ஈடுபட்ட குடும்ப பெண்கள் கைது

சோழவரத்தை அடுத்த ஜனப்பன் சத்திரம் கூட்ரோடு பகுதியில் லாட்ஜிகளில் விபசாரம் நடப்பதாக பொன்னேரி டி.எஸ்.பி. உஷா ராணிக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவரது தலைமையில் சோழவரம் இன்ஸ்பெக்டர் பாலு, சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் இந்த மேலும்படிக்க

No comments:

Post a Comment