Tuesday, March 26, 2013

வீட்டு சாப்பாடு சாப்பிட்டு செல்லப்பிராணியாக வளரும் அதிசய நரி

வாழப்பாடி அருகே ஜல்லிக்கட்டு நடத்த, வனத்தில் இருந்து பிடித்து வந்த வங்காநரி, சிறுவர்கள் கொடுத்த, "ஸ்நாக்ஸ்' மற்றும் வீட்டு சாப்பாட்டை, சாப்பிட்டு பழகியதால், வனத்திற்குள் செல்ல மறுத்து கிராமத்திலேயே தங்கி, செல்லப்பிராணியாக வளர்ந்து வருகிறது. மேலும்படிக்க

No comments:

Post a Comment