Sunday, March 10, 2013

தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களுக்காக வண்டலூர் அருகே 65 ஏக்கரில் புதிய பஸ் நிலையம்

கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் நெரிசலை குறைப்பதற்காக, தென்மாவட்டங்கள் செல்லும் பஸ்களுக்காக வண்டலூர் அருகே 65 ஏக்கர் பரப்பளவில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கு சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.) திட்டமிட்டுள்ளது.

சென்னையில் புறநகர் மேலும்படிக்க

No comments:

Post a Comment