Friday, November 30, 2012

எஸ்ஐ கொலை வழக்கில் கைதான 2 ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி எஸ்.ஐ., ஆல்பின் சுதன் கொலை வழக்கு கைதிகளான, ரவுடி பிரபு,25, பாரதி,35, நேற்று இரவு மானாமதுரையில், போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

கடந்த அக்.,27 ல் மருதுபாண்டியர் ஜெயந்தியன்று, திருப்பாச்சேத்தி அருகே, ரவுடிகளை மேலும்படிக்க

No comments:

Post a Comment