Tuesday, October 30, 2012

சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

"நீலம்" புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமை (அக். 31) விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள `நீலம்' புயல் இன்று (புதன்கிழமை) மேலும்படிக்க

No comments:

Post a Comment