Wednesday, August 1, 2012

40 வயதுக்கு மேற்பட்ட அரவாணிகளுக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம்: ஜெயலலிதா அறிவிப்பு

40 வயதுக்கு மேற்பட்ட அரவாணிகளுக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம் அளிக்கும் புதிய திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

திருநங்கைகளை சமுதாய நீரோட்டத்தில் கொண்டு வரும் வகையிலும், மேலும்படிக்க

No comments:

Post a Comment