Thursday, June 28, 2012

திருத்தணி அருகே பஸ் கவிழ்ந்து பீர் கம்பெனி ஊழியர்கள் 40 பேர் படுகாயம்

சென்னை, வளசரவாக்கத்தில் தனியார் பீர் கம்பெனியில் திருத்தணியை அடுத்த பள்ளிப்பட்டு, கே.ஜி.கண்டிகை, மேல்நெடுகல் சுற்றுப்புறப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர்.

அவர்களை கம்பெனி பஸ்சில் அழைத்து வந்து விடுவது வழக்கம். இன்று அதிகாலை மேலும்படிக்க

No comments:

Post a Comment