Wednesday, May 23, 2012

பெட்ரோல் விலை உயர்வு; எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றும் செயல் - ஜெயலலிதா

நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.7.50 என்று திடீரென உயர்த்தியதற்கு, முதலமைச்சர் ஜெயலலிதா கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விலைவாசி உயர்ந்து வருவதற்கும், இந்திய ரூபாயின் மதிப்பு மேலும்படிக்க

No comments:

Post a Comment