Tuesday, May 1, 2012

கழுத்து இறுக்கி வாலிபர் கொலை : திருவள்ளூர் அருகே பயங்கரம்

திருவள்ளூர் அருகே கழுத்து இறுக்கி வாலிபர் கொலை செய்யப்பட்டார்.

கூவம் ஆற்றில் மிதந்த அவரது சடலத்தை போலீசார் மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் அடுத்த பெருமாள்பட்டு ஊராட்சி, கோயில் குப்பம் கிராமம் மேலும்படிக்க

No comments:

Post a Comment