Wednesday, February 29, 2012

கொள்ளையனை மண்வெட்டியால் வெட்டிப் பிடித்த பெண்கள்


கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வீட்டுக்குள் கொள்ளையடிக்க புகுந்த கொள்ளையனை தாய், இருமகள்கள் சேர்ந்து துணிச்சலுடன் போராடி மண்வெட்டியால் வெட்டிப் பிடித்தனர். மற்றொரு கொள்ளையன் பணம், நகைகளுடன் தப்பியோடினான்.
 
புவனகிரி அருகே உள்ளது பு.உடையூர். இக்கிராமத்தில் மேலும்படிக்க

No comments:

Post a Comment