மு.க.ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு - ஜெயலலிதா மனுதாக்கல்
நில ஆக்கிரமிப்பு தொடர்பாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா பற்றி கருத்துக் கூறிய தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மீது முதல்-அமைச்சர் சார்பில் சென்னை பெருநகர அரசு குற்றவியல் தலைமை வக்கீல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
No comments:
Post a Comment