Tuesday, November 29, 2011

திகார் சிறையிலிருந்து விடுதலையானார் கனிமொழி

திகார் சிறையிலிருந்து விடுதலையானார் கனிமொழி2ஜி வழக்கில் ஜாமின் கிடைத்ததை தொடர்ந்து 165 நாள் சிறை வாசத்திற்கு பின்னர் திகார் சிறையிலிருந்து கனிமொழி விடுதலை செய்யப்பட்டார்.

கனிமொழியை வரவேற்பதற்காக திமுக தலைவர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் சிறை வாசலில் கூடியிருந்தனர்.சிறையில் மேலும்படிக்க

No comments:

Post a Comment