Saturday, October 29, 2011

தெருவோரத்தில் யாரோ கவிதாயினி T.கார்த்திகா

மனம் என்பது
சில கனவுகளையும், நினைவுகளையும்
சுமக்கின்ற...
சேமிப்புகிடங்குகள்!

இந்த கிடங்கில்
கண்ணீரை மட்டும்
நிரப்பியது யாரோ?
காயமான இடத்தில்
கல்லெறிந்ததும் யாரோ?

நினைவை பசியாக்கி
உணவை கனவாக்கி
உயிரோடு விளையாடுது
இந்த விதி!
நிலைஏதும் புரியாமல்
ஊமையானது மதி!

வாழ்க்கைப்பயணம் மேலும்படிக்க

No comments:

Post a Comment