Sunday, October 30, 2011

ஐரோப்பிய நாடுகளுக்கு சிரியா அதிபர் எச்சரிக்கை

ஐரோப்பிய நாடுகளுக்கு சிரியா அதிபர் எச்சரிக்கைஎங்கள் நாட்டு விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் தலையிட்டால் மேற்கு ஆசியாவில் பூகம்பம் வெடிக்கும் என்று சிரியா அதிபர் ஆசாத் எச்சரித்து இருக்கிறார்.

சிரியாவில் கடந்த மார்ச் முதல் அதிபர் ஆசாத்துக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியில் ஈடு��ட்டுள்ளனர். மேலும்படிக்க

No comments:

Post a Comment