Saturday, October 22, 2011

நேபாளத்தில் கயிற்றுப்பாலம் அறுந்து, ஆற்றில் விழுந்ததில் சென்னை மாணவி பலி

நேபாளத்துக்கு சுற்றுலா சென்ற சென்னை மாணவ, மாணவிகள் கயிற்றுப்பாலம் அறுந்ததால் ஆற்றில் விழுந்தனர். அவர்களில் ஒரு மாணவி பலியானார். பேராசிரியர் உள்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த பரிதாப விபத்து பற்றிய விவரம் வருமாறு:-

சென்னை மேலும்படிக்க

No comments:

Post a Comment