Monday, September 26, 2011

உ.பி.யில் பயங்கரம்; லஞ்சம் கொடுக்க மறுத்த லாரி டிரைவரை அடித்துக்கொன்ற அதிகாரிகள்

உத்தரபிரதேசத்தில் லஞ்சம் கொடுக்க மறுத்த லாரி டிரைவரை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அடித்துக் கொலை செய்து உள்ளனர். இதனை கண்டித்து மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.

உத்தரபிரதேச மாநிலத்தின் மேலும்படிக்க

No comments:

Post a Comment