Monday, September 26, 2011

சிதம்பரத்தை சாட்சியாக அழையுங்கள்: ஆ.ராசா

சிதம்பரத்தை சாட்சியாக அழையுங்கள் ஆ.ராசா"2ஜி" ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை கோர்ட்டுக்கு சாட்சியாக அழைத்து விசாரிக்க வேண்டும் என்று ஆ.ராசாவின் வழக்கறிஞர் வாதாடினார்.

டில்லி சி.பி.ஐ. கோர்ட்டில், நீதிபதி ஓ.பி.சைனி முன்பு, ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை மேலும்படிக்க

No comments:

Post a Comment