Saturday, September 24, 2011

விமான விபத்து தவிர்ப்பு: 318 பயணிகள் உயிர் தப்பினர்

விமான விபத்து தவிர்ப்பு 318 பயணிகள் உயிர் தப்பினர்சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மிகப்பெரிய விமான விபத்து விமானியின் சாதுரியத்தால் தவிர்க்கப்பட்டது. இதனால் 318 பயணிகள் உயிர் தப்பினர்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 8.45 மணிக்கு ஜெட் ஏர்வேஸ் மேலும்படிக்க

No comments:

Post a Comment