Tuesday, September 20, 2011

"2ஜி" விசாரணையில் சிதம்பரத்தை சேர்க்க சி.பி.ஐ., மத்திய அரசு எதிர்ப்பு

2ஜி விசாரணையில் சிதம்பரத்தை சேர்க்க சி.பி.ஐ., மத்திய அரசு எதிர்ப்பு
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஊழல் புகார் தொடர்பாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் விசாரிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை சிபிஐயும் மத்திய அரசும் உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை எதிர்த்தன.

சிதம்பரத்தை விசாரிக்கவேண்டும் என்கிற கோரிக்கையை ஏற்பதற்கு உச்ச மேலும்படிக்க

No comments:

Post a Comment