Monday, August 1, 2011

கொலை வழக்கு: எஸ்ஸார் கோபியின் தம்பி சரண்

மதுரையில் தேர்தல் முன்விரோதம் காரணமாக ஆட்டோ டிரைவர் பாண்டியராஜன் கொலை வழக்கில், தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்ஸார் கோபியின் தம்பி ஈஸ்வரன் உட்பட மூவர் சரணடைந்தனர்.

மதுரை வில்லாபுரம் அண்ணாநகரைச் சேர்ந்த மாணிக்கத்தேவர் மகன் மேலும்படிக்க

No comments:

Post a Comment