Thursday, June 30, 2011

இருளில் மூழ்கிய நீதிமன்றங்கள் : மன்னிப்புக் கேட்டது மின் வாரியம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் வரலாறு காணாத அளவுக்கு மின்தடை ஏற்பட்டு, கோர்ட்டு முழுவதும் இருள் சூழ்ந்தது. மின்தடை ஏற்பட்டதற்கு தலைமை நீதிபதியிடம் மன்னிப்புக் கேட்டனர் மின்வாரிய அதிகாரிகள்.

இருளில் மூழ்கிய நீதிமன்றங்கள்

சென்னை முழுவதும் நேற்று காலை மேலும்படிக்க

No comments:

Post a Comment