Monday, May 30, 2011

பீகார் சிறையில் டாக்டர் அடித்து கொலை : கைதிகள் அட்டகாசம்

பீகாரில் சிறையில் பணிபுரிந்த டாக்டரை, அங்கிருந்த கைதிகள் அடித்துக் கொன்ற சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக, உயர்மட்ட அளவிலான விசாரணை நடத்த, முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் சிறையில் மேலும்படிக்க

No comments:

Post a Comment