Saturday, April 23, 2011

மேலூர் வட்டாட்சியர் மிரட்டப்பட்டாரா?

மதுரை மாவட்டம், மேலூர் அருகே தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தபோது தி.மு.க.வினரால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக புகார் அளித்த வட்டாட்சியர் காளிமுத்து மிரட்டப்பட்டாரா? அவரை மிரட்டியது யார் என்பது குறித்து போலீசார் சனிக்கிழமை வழக்குப் பதிவு மேலும்படிக்க

No comments:

Post a Comment