Thursday, March 31, 2011

சென்செக்ஸ் 155 புள்ளிகள் உயர்ந்தது

நாட்டின் பங்கு வர்த்தகம் தொடர்ந்து எட்டாவது நாளாக வியாழக்கிழமை அன்றும் நன்றாக இருந்தது. இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய நிதி நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றன. உணவு பணவீக்கமும் குறைந்துள்ளது. ஐரோப்பா மேலும்படிக்க

No comments:

Post a Comment