Monday, February 28, 2011

'வறண்ட மணல்வெளிகளில் குமிழி இடும்' சுதீர் செந்திலின் கவிதைகள்

சுதீர் செந்தில் தனது கவிதைகளை மூன்று தொகுப்புகளாக வெளியிட்டிருந்தாலும் அவரது கவிதைகளைத் தொகுப்பாக இப்பொழுதுதான் வாசிக்கிறேன். உதிரிகளாக சில கவிதைகள் ஏற்கனவே எனக்கு அறிமுகமாகியிருக்கின்றன. ஆனால் உதிரிக் கவிதைகள் ஒரு கவிஞரை நமக்கு காட்டுகிறதே மேலும்படிக்க

No comments:

Post a Comment