Wednesday, February 23, 2011

லிபியாவில் இருந்து இந்தியர்களை வெளியேற்ற மத்திய அரசு நடவடிக்கை

லிபியாவில் இருந்து ஏறத்தாழ 18 ஆயிரம் இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, பாராளுமன்றத்தில் மத்திய வெளியுறவு மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா அறிக்கை தாக்கல் செய்தார். அதில் மேலும்படிக்க

No comments:

Post a Comment