Sunday, December 26, 2010

ரூ.600 கோடி கொடுத்ததை தயாநிதி ஏன் மறுக்கவில்லை? ஜெயலலிதா கேள்வி

முதல்வரின் மனைவி தயாளு அம்மாளுக்கு ரூ.600 கோடி கொடுத்ததாக வெளியான தகவலை மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஏன் மறுக்கவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட மேலும்படிக்க

No comments:

Post a Comment