Sunday, October 31, 2010

உச்ச நீதிமன்ற கருத்து இறுதித் தீர்ப்பு அல்ல: அமைச்சர் ஆ. ராசா

2ஜி அலைகற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அண்மையில் தெரிவித்துள்ள கருத்துகள் இறுதித் தீர்ப்பல்ல என்று மத்திய தொலைத் தொடர்பு, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ. ராசா கூறினார்.

நீலகரி மாவட்ட வளர்ச்சிப் பணிகள் மேலும்படிக்க

No comments:

Post a Comment