Thursday, October 28, 2010

சுடுகாட்டில் நடக்கும் அரசுப்பள்ளி

பாகிஸ்தானில் ராவல்பிண்டி நகரில் ஓர் அரசு தொடக்க பள்ளிக்கூடம், சுடுகாட்டில் நடப்பது தெரிய வந்துள்ளது. சுடுகாட்டில் வகுப்பு நடந்து கொண்டிருக்கும்போதே, ஏதாவது பிணம் வந்தால், உடனே மாணவர்களுக்கு விடுமுறை அளித்து வீட்டுக்கு அனுப்பி விடுகிறார்கள். மேலும்படிக்க

No comments:

Post a Comment