Tuesday, October 26, 2010

பெனாசிரை கொன்றது, தலீபான்களே பாகிஸ்தான் விசாரணையில் தகவல்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிரை கொலை செய்தது, தலீபான்கள்தான் என்று பாகிஸ்தான் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

நீண்ட காலமாக வெளிநாட்டில் தங்கி இருந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர், கடந்த 2007-ம் ஆண்டு பாகிஸ்தான் திரும்பினார். மேலும்படிக்க

No comments:

Post a Comment