Wednesday, October 27, 2010

கொச்சி அணிக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கியது ஐ.பி.எல். நிர்வாகம்

உரிமையாளர்கள் தொடர்பான சர்ச்சைகளை தங்ளுக்குள் தீர்த்துக் கொள்ள கொச்சி அணிக்கு 30 நாட்கள் கால அவகாசம் வழங்கியிருக்கிறது, ஐ.பி.எல். நிர்வாகக் குழு.

அந்தக் காலக் கெடுவுக்குள் சர்ச்சைகள் களையப்படவில்லை என்றால், ஐ.பி.எல்.லில் இருந்து அந்த அணி மேலும்படிக்க

No comments:

Post a Comment