Wednesday, October 27, 2010

இந்தோனேஷியாவில் எரிமலை வெடித்தது: 28 பேர் பலி

இந்தோனேஷியாவில் எரிமலை வெடித்துச் சிதறியது. இதில் 28 பேர் பலியானார்கள்.

இந்தோனேஷியாவில் ஜாவா தீவில் யோக்யகர்தா நகர் அருகே மவுண்ட் மெரபி என்ற எரிமலை உள்ளது. அது கடந்த சில நாட்களாகவே புகையை கக்கியபடி இருந்தது. மேலும்படிக்க

No comments:

Post a Comment