Sunday, September 26, 2010

கூட்டுப்போராட்டம் நடத்த ஜெ.,வுடன் மா.கம்யூ., தலைவர்கள் ஆலோசனை

தமிழகத்தில் நிலவும் மக்கள் பிரச்னைகளில் கூட்டாகப் போராட்டம் நடத்துவது பற்றி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் நேற்று சந்தித்து பேசினர்.

சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்தில் அவரை, மேலும்படிக்க

No comments:

Post a Comment