Thursday, September 23, 2010

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்க தடை : உச்ச நீதிமன்றம் உத்தரவு

அலகாபாத் உயர் நீதிமன்றம் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியிடவிருந்த அயோத்தி வழக்கின் தீர்ப்பை ஒரு வார காலத்துக்கு ஒத்தி வைத்து, உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

இதனால், அயோத்தி வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட மாட்டாது.

அயோத்தி வழக்கின் மேலும்படிக்க

No comments:

Post a Comment