Tuesday, November 1, 2016

சென்னை தியாகராய நகரில் தனியாக வசித்துவந்த மூதாட்டி படுகொலை


தி.நகரில் வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டியைக் கொலை செய்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்று விட்டனர்.

சென்னை தி.நகர் ஹபிபுல்லா சாலை வித்யோதயா பிரதான சாலையில் வசித்து வந்தவர் சாந்தி (66). இவர் திருமணம் மேலும்படிக்க

No comments:

Post a Comment