Wednesday, November 30, 2016

நாடா புயல் எச்சரிக்கை 5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை தமிழக அரசு அறிவிப்பு

தென் கிழக்கு வங்க கடலில் இலங்கைக்கு அருகே சில நாட்களுக்கு முன் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. 


அது ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்றது. தற்போது புயலாக மாறியுள்ளது. அதற்கு 'நாடா' புயல் மேலும்படிக்க

No comments:

Post a Comment