Friday, April 8, 2016

வரதட்சனை கொடுமை மருமகள் மரணம் மாயாவதி கட்சி எம்.பி. குடும்பத்துடன் கைது

உத்தரப் பிரதேசத்தில் வரதட்சிணை சாவு வழக்கில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. நரேந்திர காஷ்யப், அவரது மனைவி, மகன் ஆகியோர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

 உத்தரப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காஷ்யப்பின் மேலும்படிக்க

No comments:

Post a Comment