Thursday, February 11, 2016

தேமுதிக எம்எல்ஏக்கள் 6 பேரின் இடைநீக்கம் ரத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு

 தமிழக சட்டசபை கூட்டத்தில் கவர்னர் உரையின்போது குறுக்கிட்டு ரகளை செய்ததாக தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ், வி.சி.சந்திரகுமார், எல்.வெங்கடேசன், சி.எச்.சேகர், கே.தினகரன், எஸ்.ஆர்.பார்த்திபன் ஆகியோர் கடந்த பிப்ரவரி 19–ந் தேதி உரிமைக்குழுவின் பரிந்துரையின்பேரில் இடைநீக்கம் மேலும்படிக்க

No comments:

Post a Comment