Sunday, August 16, 2015

போலீசாரின் துப்பாக்கியை பறித்து 3 மணிநேரம் ரகளை: மனநிலை பாதிக்கப்பட்ட கைதி சுட்டுக்கொலை

கர்நாடக மாநில தலைநகரான பெங்களூரில் உள்ள நிமான்ஸ் மனநல ஆஸ்பத்திரியில் போலீசாரின் துப்பாக்கியை எடுத்து சுட்டு ரகளையில் ஈடுபட்டதால் விசாரணை கைதி என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு டி.ஜே.ஹள்ளி அருகே மேலும்படிக்க

No comments:

Post a Comment